அரசு மேல்நிலைப்பள்ளி

img

திறந்தவெளியில் கல்வி கற்கும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

அரசு மேல்நிலைப்பள்ளியில் திறந்தவெளியில் தரையில் அமர்ந்து கல்வி கற்கும் அவல நிலை. மேலும் போதிய வகுப்பறை, கழிப்பறை வசதி இல்லாததால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.